2019 ஆண்டுவரை இருந்த வரிவிதிப்பு முறையை மீள ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் சபையில் தெரிவிப்பு

2019 ஆம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்த வரி விதிப்பு முறைமை இல்லாது செய்யப்பட்டமையாலேயே நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாகவும், இதனை மீளவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று நாட்டின் பொருளாதார நிலவரம் தொடர்பாக விசேட உரையொன்றை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ” எமக்குத் தேவையான உணவின் பெரும்பான்மையானவற்றை நாம் தேசிய ரீதியாக உற்பத்தி செய்கிறோம். எஞ்சியத் தொகையை வெளிநாடுகளில் இருந்து … Continue reading 2019 ஆண்டுவரை இருந்த வரிவிதிப்பு முறையை மீள ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் சபையில் தெரிவிப்பு